Tuesday, July 28, 2009

நாடு கடந்தவன்

என் தேகம் உன் தேசம் ஆனதால்
எனக்கு பிடித்தது உனக்கும் பிடிக்கும்
ஆனால் தேசம் வராத உன்னை
காலம் நாடு கடத்தியதோ
இல்லை நாடாமல்
நீயே கடந்து விட்டாயோ

No comments:

Post a Comment